பெருநகர சென்னை மாநகராட்சியுடன் திசை தொண்டு அறக்கட்டளை இணைந்து சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களில் நீட் தேர்வு எழுதுவதற்கு ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களுக்கு முதற்கட்டமாக நடத்தும்...
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட முத்தமிழ் நகர் தெற்கு அவென்யூ சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.13.95 இலட்சம் மதிப்பீட்டில் பு...
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திர (ATM) மையத்தினை மேயர் அவர்கள் (31.03.20...
பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் சேஃப்டிபின் (Safetipin)மற்றும் பிரஜ்ன்யா (Prajnya) என்னும் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட குடிமக்களுக்கு பாதுகாப்பான பொது இடம் மற்...
பெருநகர சென்னை மாநகராட்சியில், நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி , சேமிப்பு நிதி மற்றும் சிங்கார சென்னை 2.O ஆகிய திட்டங்களின் கீழ் ரூபாய் 172.70 கோடி ரூபாய் செலவில் 226 கிலோமீட்டர் நீளத்தில் பே...
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு (08.03.2023) நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள், அனைத்து மாநகராட்சிகளின் (ச...
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் துறை சார்பாக நாள்தோறும் சுமார் 5,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. பெருநகர...
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்...
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மக்களின் எதிர்பார்ப்பு என்னசென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் புற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மக்களின் எதிர்பார்ப்பு என்ன?சென...
(18.2.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் அவர்களின் 164-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக் அருகில் அலங்கரி...
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிட்போம் திட்ட விழிப்புணர்வு முகாம் பெண் குழந்தைகளை போற்றும் வகையில் (17.02.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற பெண் குழந்தைகளை...
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான எம்.ஆர்.டி.எஸ். பாலங்களின் கீழ் பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் ம...