ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள...
சர்வதேச கருத்தரங்குகள்,வணிக வளாகங்கள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த அரசாணையில் சட்டவிரோதம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தத...
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கடந்த கல்வி ஆண்டில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை கவுரவிக்க நடிகர் விஜய் விரும்பினார்.இதனைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தம...
234 தொகுதிகளிலும் 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் இன்று ஊக்கத் தொகை வழங்க உள்ளார். சென்னையில், இதற்கான அரங்கம் பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மட...
சவுக்கு சங்கர் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சவுக்கு சங்கர் இவ்வாறு அவதூறு கருத்து...
10, 12ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களை நாளை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். சென்னையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அழைத்து வரும...
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகளை இருவேறு அமைச்சர்களுக்கு பிரித்து அளிக்க தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்து கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில், அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்ட...
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரிய வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று கா...
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.நெல்லை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழக பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் ந...
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன...
அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறையின் கைதை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அ...
அமைச்சர் செந்தில்பாலாஜியை ரிமாண்ட் செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லியை, ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர்செந்தில் பாலாஜியின...