சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பொன்மு...
செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்துள்ளார். ஆட்கொணர்வு மனுவில் உள்ள வரம்புகள் குறித்து விளக்கி சொலிசிட்டர் ஜென...
தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கபட்ட நிலையில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து குட்கா விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் வரியெய்பு ந்டைபெறுவதாகவும் வந்த தகவலின் அடிபடையில் கடந்த 20...
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அறநிலையத்துறை செயலர் சரண்யாவை பணி செய்யவிடாமல் தடுத்த புக...
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜி கைதின் போது அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கமள...
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற...
செந்தில்பாலாஜி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை பார்த்தபின் விசாரிக்கிறோம்.. வழக்கை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.டெல்லி: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 4க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது....
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சட்டவிரோத பணபரிமாற்றம் புகாரின் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்....
மணிப்பூரில் இருதரப்பினர் இடையே கலவரம் நீடித்துவரும் நிலையில் மன்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது ரேடியோவை தூக்கிப்போட்டு உடைத்துள்ளனர் மக்கள். மணிப்பூரில் BJP ஆட்சி நடைபெற்று வரும் நிலையி...
தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வ...
மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மதிமுகவின் 29வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்க...