டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக் கவும், இந்த விவகாரத்தில் கவர்னருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் மசோதா ஒன்றை மத்திய அரசு உருவாக...
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதி கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீ...
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனிடையே, செந்தில் பா...
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோ...
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி விடும் என்று பாளையில் நடந்த அமமுக ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட அமமுகவின் செய...
விஜய் மக்கள் இயக்கத்தை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து பலப்படுத்தவும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில்சென்று கட்டமைப்புகளை ஆய்வுசென்னையை 15 மாவட்டங்களாகபிரிக்கப்பட உள்ளதாகவும், முதலில் மேற்கு மாவட்டங்களில...
என்.எல்.சி. யைக் கண்டித்து நெய்வேலியில் பாமக இன்று முற்றுகைப் போராட்டம் நடத்திய நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்,கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அரு...
தமிழகத்தில் புதிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 7 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்தி வருகிறார்.மக்களவை பொதுத் தேர்தல் அடுத்...
“ஆருத்ரா நிதி மோசடி நிறுவனம் வாரிச்சுருட்டிய ச 2,500 கோடிக்கு அண்ணாமலைதான் பினாமி என நாங்கள் சொல்லலாமா” என்று திமுக அமைப்புச் செயலாளர் RS பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். DMK Files தொடர்பாக கருத்து தெரிவ...
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடும் ‘திமுக ஃபைல்ஸ்’ பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை, பாரிமுனை, தம்புசெட்டித் தெரு, சாமுண...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத...
திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன்...