ஜி20 உச்சிமாநாடு வருகிற 9, 10-ந்தேதிகளில் புதுடெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த விருந்துக்கான அழைப்பிதழில்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்ட...
மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு இன்று நடைபெற்றுது. இதற்கிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், தன்னால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்ற...
அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் செப்.3-ல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடைபயணத்தின்போது 3 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின்...
மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம்; ஓபிஎஸ், தினகரனுக்கு பாஜ அதிரடி உத்தரவு; இருவருமே கடும் அதிர்ச்சி: அவசர ஆலோசனைமக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஓ.பன்னீர் செல்வம், டிடிவி.தினகரனுக்கு பாஜ...
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவராக தமிழிசை பதவி வகித்தபோது 2018-ல் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தி...
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட 'எண்ணித் துணிக' என்ற நிகழ்ச்சி சென்னை ராஜ்பவனில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மா...
இந்தியா கூட்டணி என எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்துள்ளது. விளம்பரத்துக்காக பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளத...
புதுடெல்லி, நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைய இருக்கிறது. ந...
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்கினார். 5 கட்டங்களாக வருகிற ஜனவரி மாதம் வரை நடைபெறும் இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல் கட்ட யாத...
ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள...