கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.74 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகளின் ஆவ...
துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் அதிருப்தியை தடுக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தினமும் ஆலோசனை கூட்டங்...
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் கனகபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: கடந்த தேர்தலில் எனது சொந்தஊரான கனகபுராவில் நான் பிரச்சாரம் செய்யாமலேயே மக்கள் எனக்கு மகத்தான வெற்...
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் ஆட்சியமைத்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ட...
லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள எஃப்ஐஆர்களை அமலாக்கத்துறைக்கு வழங்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் ஆர்.கார்த்திகேய...
கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார். கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத...
கர்நாடக மின்துறை அதிகாரிகள் கூட்டம் முதல்- அமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-கர்நாடகத்தில் கடந்த ஆண்டுடன் (2022) ஒப்பிடும்போது...
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்கால மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் அங்கு குண்டு வெடிப்புகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்...
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மாநிலத்தில் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தி இருந்தது. மதுபானம் மூலம் கூடுதல் வருவாய...
கர்நாடகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க உணவுத்துறை காலஅவகாசம் வழங்காமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய ஏற்கனவே ஒருமுறை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந...
பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற மதக்கலவரங்கள் தொடர்பாக பதிவான ஆயிரக்கணக்கான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.டி.கே.சிவக்குமார் நகர்வலம்பெங்களூருவில்...
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கர்நாடகா அரசின் கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்ட இரு...