காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து பாஜக எதிர்ப்பு அலை நாடு முழுவதும் தொடங்கிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.மைசூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "த...
முழு அடைப்புக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டிதுணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில...
பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- எந்த பிரயோஜனமும் இல்லை காவிரியில் தமிழ்நாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியே தண்ணீர்...
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மேகதாது திட்டம் மழை பற்றாக்குறையாக பெய்யும் காலத்தில் காவிரி பிரச்சினைக்கு மேகதாது திட்டம் தான்...
பெங்களூரு அருகே உள்ள பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்காவில் சிறுத்தை புலி மற்றும் மான்கள் திடீரன இறந்தன. இதையடுத்து வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நேற்று அந்த பூங்காவுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்....
மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசித்தனர். ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதியை சர்வத...
கர்நாடகத்தில் வறட்சி குறித்து முடிவு செய்ய வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் 195 தாலுகாக்கள...
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர். சித்தராமையா கூறியதாவது:- புதிய மின் இணைப்பு வழங்க மின் பகிர்மான நிறுவனங்கள் அதிக காலம் எடுக்கக் கூடாது. மின்மாற்றிகளோ, மின்கம்பங்களோ இல்லை என்று சொல்லவே வ...
மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுமம், தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100...
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். தேவையற்ற பிரச்சினை மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல...
எனது பிணமும் பாஜகவுக்குச் செல்லாது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து மைசூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கடந்த காலத்தில் நான் பாஜகவுக்குச் செல்ல முயன்றதாக...