மாநிலத்தில் பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளதை அடுத்து, குறுகிய கால பயிர் வகைகளின் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேளாண் துறை முடிவு செய்துள்ளதாக வேளாண் அமைச்சர் என்.செலுவராயசாமி தெரிவித்துள்ளார். கடந்...
வெளியுறவு துறை அமைச்சர் உரையின் போது நாடாளுமன்றத்தில் 'மோடி', 'இந்தியா' கோஷங்கள் எழுப்பப்பட்டன ராஜ்யசபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தனது அறிக்கையைத் தொடங்கியவுடன், எதிர்...
எதிர்க்கட்சிகள் கூட்டணி பெயரான ‘இந்தியா’வை கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சித்தராமையா தக்க பதிலடி கொடுத்துள்ளார...
காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியாகாந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளார். 2004-ம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்...
நாட்டில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சேகரித்துள்ளது. இதுகுறித்து ஏடிஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாட்டின் பணக்கார...
கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,00...
கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் இன்று அவையின் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்க...
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர்.அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையி...
கர்நாடகத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில்...
அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குக்கு பணம் சென்றடையும் திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை மறுநாள் (ஜூலை 10) முதல் தொடங்கி வைப்பார் என கர்நாடக உணவு வழங்...
மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கைஎடுக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.தாக்கல் செய்து பேசிய அவர், மேகதாது அணை கட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில்...
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பூங்கொடுத்து கொடுத்தும்,...