கர்நாடகா அமைச்சரவை, எஸ்சி சமூகங்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.அதிகாரப்பூர்வ தகவலின்படி, தற்போதுள்ள 15 சதவீத ஒதுக்கீடு மூன்று பிரிவுகளாக...
கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் மூன்றாம் மொழிக்கு மதிப்பெண்கள் வழங்காமல் தரங்கள் மட்டும் வழங்கும் முடிவை மீளாய்வு செய்ய மாநில அரசிடம் ஆளுநர் தாவர்சந்த் கெலோட் கேட்டுள்ளார்.பெங்களூருவை சேர்ந்த உள்ளூ...
இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 இன்று முதல் முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது.பல்லாரியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் கே. நாகேந்திர பிரசாத், இந்த கணக்கெடுப்பில் பொத...
பெங்களூரு நகரில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல சிறிய உணவகங்கள் சேவையை குறைத்துள்ளன. தற்போது பல இடங்களில் தேநீர் மற்றும் காபி மட்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட...
கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3-வது தமிழ்ப்புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தல...
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்.எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு க...
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று பெங்களூரு வந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோரை சந்தித்து பேசினார்.அப்போது அவர், ‘‘ஆந்திராவில் சித்தூர், பார்வதிபு...
கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கும் முடிவுக்கு கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐடி ஊழியர்களை நாளொன்றுக்கு 14...
கர்நாடகாவில் அரசு வேலைவாய்ப்பில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கர்நாடக அமைச்சரவையில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, நிர்வாக நிலை பணிகளில் 50% & மேலா...
கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டுமென, அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னட மொழி, நிலம், நீர் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொரு கன்னடர்களின் பொறுப்பு என கூறிய அவர...
கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1891 ஆம் ஆண்டு ஜூ...
கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.74 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகளின் ஆவ...