சகோதரர்களுடன் யுத்தம் செய்ய முடியாது, காவிரி நீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமா...
கர்நாடக அரசின் 5 முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஏற்கனவே ஒரு வாக்குறுதி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று (ஜூலை 1) முதல் மேலும் இரண்டு வாக்குறுதிகள் அமலுக்கு வந்துள்ளன.அரசுப் பேருந்துகளில் மகள...
கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால் உத்தரவிட்டாலும், தண்ணீரை திறந்து விடுவது கடினம் எனவும், மேகதாது திட்டம் பற்றி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.அணைகள் வற்றி வருகின்றன. குடிநீருக்க...
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உறுதியுடன் உள்ளார். இந்த அணையால் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், தமிழ்நாடு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு த...
விதிமுறைகளை மீறி செயல்பட்ட புகாரின் அடிப்டையில் கர்நாடகாவை சேர்ந்த கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மகாலட்சுமி கூட்டுறவு வங்கி என்ற வங்கியின் வங...
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல...
கர்நாடக தலைமைச் செயலகம் செயல்படும் விதான சவுதா கட்டிடத்தின் 3-வது மாடியில் முதல்வரின் அலுவலகம் உள்ளது. இதற்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் தெற்கு நுழைவு வாயில்...
மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை விற்பனையை நிறுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக, கர்நாடக அரசு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. ஜூன் 20ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என...
காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பதற்காக முழு மாநில அமைச்சரவையையும் டெல்லிக்கு அழைத்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இ...
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி வகித்த மின்சாரத்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துச்சா...
கடந்த மே 9ஆம் தேதி மாநில பாஜக மாநிலச் செயலர் கேசவபிரசாத் தாக்கல் செய்த புகாரில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி, “40 சதவீத ஊழல்” குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டுள்ளது. அவதூறு...
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பி.பி.எல்.ரேஷன் கார்டுதா...