Loading . . .




காங்கேயம் தில் புதிய நியாய விலை கடை திறப்பு.

The Forecast 3 years ago செய்தித்துறை

காங்கேயம் தில் புதிய நியாய விலை கடை திறப்பு. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சிகுட்பட்ட பாப்பினி பச்சாபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையினை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் திறந்து வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் துறைசார் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


0 Comments

Post your comment here

செய்தித்துறை Relateted News