ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்யலாமா என்று மூன்று நாளில் பதிலளிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜவின் ஆதரவு தேவையில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி அணி வந்து விட்டது. இதனால், அவர்களை கழட்டி விட எடப்பாடி அணி திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜவுடன் இனி எந்த பேச்ச...
அதிமுகவுக்கு உரிமை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், தற்போது இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடைபெறு...
பாஜ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இடைத்தேர்தல் தொடர்பாக மவுனம் காப்பது, இரட்டை இலை சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால்,...
அதிமுகவிற்கு இரட்டை இலைசின்னம் கிடையாது..? அதிர்ச்சிஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (அ முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு -ஐ நிற்க வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்...
அதிமுகவை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடக்கிறது. விரைவில் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெய...
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க நாங்கள் விரும்புகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர...
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. , கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி...
2019-2020ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்ராவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கனது தொடரப்பட்டுருந்தது. கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை தற்போது...
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் 'மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது....
அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதே பன்னீர் செல்வம்தான். அவருக்கு பதவி இல்லை என்றதும் தர்மயுத்தம் நடத்தினார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சென்னை, அ.ம.மு.க. நிர்வாகிக...
அதிமுக பெயர், முத்திரையை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: பழனிசாமி நோட்டீஸுக்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பதில்சென்னை: ஓபிஎஸ், அதிமுக பெயர், முத்திரை, தலைமை அலுவலக முகவரி ஆகியவற்றை பயன்படுத்த உ...