மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல் உள்ளிட்ட 100 பேர் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். அதன்பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியத...
அதிக சீட் கேட்டதோடு, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு தலா ஒரு சீட் கொடுக்க பாஜ முன் வந்துள்ளதால் திட்டம் போட்டு கூட்டணியில் இருந்து பாஜவை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றியதாக பரபரப்பு தகவல்கள...
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகாரளித்துள்ளோம...
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அப்போது, அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்...
அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமூக நீதிக்கான நல்ல திட்டங்களை குழி தோண்டி புதைத்து விட்டனர். அதேபோல, எங்களை பொறுத்தவர...
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்...
அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழினிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் மாளிகையில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந...
சென்னை: தமிழகத்தில் யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்தும், தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் பாஜ தலைவர் அண்ணாமலையிடம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திருவள்ளூ...
மதுரை வலையங்குளத்தில் அதிமுக எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பொதுச் செயலாளர் பழனிசாமி, நீட் விவகாரத்தில் திமுக மிகப்பெரிய நாடக...
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு... காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவுமதுரையில் அதிமுக சார்பில் ஆக.20-ம் தேதி நடைபெறும் எழுச்சி மாநாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும், ப...
மதுரையில் அதிமுக மாநாட்டிற்கான தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மதுரை வளையங்குளம் பகுதியில் ஆகஸ்ட் 20 தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அத...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஒன்றாக இணைந்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்...