சேலம்: கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அறிக்கை இ...
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.அதிமுக சட்டவிதிகளில்...
சென்னை மெரினா கடற்கரை கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் இட...
டி.டி.வி.தினகரனை தொடர்ந்து, சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: என்னை விமர்சிப்பவர்களுக்குப...
உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற விதமாக, மீட்டெடுபதற்காக நானும் சகோதரர் ஓபிஎஸ்ஸும் இணைகிறோம்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சென்னை அடையாறில் உள்...
வேட்புமனுவில் தவறான தகவல்: இபிஎஸ் மீது வழக்குப் பதிவுதேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.2021 சட்டப்பேரவ...
அதிமுகவின் போலிப் பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சிப்பொதுச்செயலாளர் அடிப்படைஉறுப்பினர்களால்தான்தேர்ந்தெடுக்கப்பட...
அதிமுக 6 ஆக உடைந்துவிட்டது; அதற்கு கவர்ச்சியான தலைமை இல்லை என பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கூறி இருப்பதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் தம...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களின் எ...
ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா புரட்சி மாநாடு திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "கட்சியின் ஆணிவேராக இருக்கக்கூடிய தொண்டர்கள்தான் தலைமைப் பொறுப...
சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டது என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு தீர்மானங்...
அதிமுக-வில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்துவந்த அதிகார மோதலில் முக்கியக் கட்டமான சின்னம் பெறுவதில் இபிஎஸ் தரப்புக்கு இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. அதிமுக-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்...