தமிழகத்தில் 4 பிரிவாக உள்ள அதிமுகவில் பன்னீர்செல்வம் அணி மூலம் தனக்கு இடையூறு செய்ய நினைக்கும் பாஜவை கழட்டி விட்டு விட்டு தனித்தோ, தனது ஆதரவு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனி...
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால், அதிமுக-பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சி தலைவர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் பிற கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியத...
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமரவு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மேல்முறையிட்டு தாரர்...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் நான்கு அணிகளாக பிரிந்து அஞ்சலி செலுத்தி இதனால் பரபரப்பு நிலவியது ஜெயலலிதாவின் ஆறாம் ஆ...
மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர்கள், மாநிலதலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் ப...
அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் கதை முடிந்த கதை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அள...
இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்க தமிழக கவர்னர் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகத்தான் இரண்டு நாட்களுக்கு முன் எடப்பாடி தமிழக கவர்னரை...
நேற்று ஓபிஎஸ்..... இன்று இபிஎஸ்..... நாளை ?......*குழப்பத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக.*முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு...
பொதுக் குழு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு ஒன்றை வழங்கியிருந்தார் இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை எடப்பாடிபழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார் அதிமுக தலைமை அலுவலக...
அதிமுக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களை இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் திருப்பூர் அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட செயல...
ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை, ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜக தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அமித்ஷாவை...