கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வித்துறையில் பொது பாடத் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாம...
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத் து...
தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்தே மகளிர்உரிமை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கணக்கு எடுத்து மு...
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டதை அங்கீகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், அவர் மேற்கொண்ட கட்சி நிர்வாகிகள் நியமனங்களையும் அங்கீகரித்து, அதன் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது...
தேனி மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தரப...
மேகேதாட்டுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு; கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்காத செயலற்ற திமுக அரசையும் கண்டிக...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்ட...
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த இரண்டு ஆண்டுகால தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. வேளாண் துறைக்கு தனி பட்...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம்...
எங்களுடைய கட்சி மற்றும் கழகத்தின் நலன் இரண்டுமே முக்கியம். அதை பாதிக்காத வகையில்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்...