அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை வரும் 30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் ம...
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்து மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கு...
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார். அதி...
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் ரூ.308.75 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கத் திட்டப்பணிகளான கூடுதல் பொருட்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கத...
தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக...
தற்போது தமிழகத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி களிலும் வளர்ச்சி திட்டங்கள் நடைபெறுவதால் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வியாபார...
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தலைமையில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக பெருநகர ச...
பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், சிந்தாதரிப்பேட்டை F1காவல்நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தமிழ்நா...
இக்கூட்டத்தில் சாலைகளை கவனித்துக்கொள்வது, அதிக கார்கள் இல்லாததையும், பாதுகாப்பாக ஓட்டுவதையும், சாலையோரங்களில் பொருட்களை விற்கும் இடங்கள் அல்லது துரித உணவுகளை உண்ணும் இடங்களுக்கான விதிகளை உருவாக்குவத...
உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: (...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த (7.7.2023) அன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத...
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார்.2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் ம...