பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் வார்டு 156க்குட்பட்ட லலிதா நகர் 2வது தெருவில் வெள்ள தடுப்பு நிதி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்த...
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.* சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தாரேஷ் அகமது நியமனம்* நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்...
தமிழ்நாட்டில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அவப்போது பணியிட...
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்ப...
ஜி-20 மாநாட்டின் பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டம் சென்னையில் 24.7.2023 முதல் 26.7.2023 வரை நடைபெறவுள்ளதையொட்டி, இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்...
இந்த ஆய்வின் போது, புறநோயாளிகள் பிரிவினையும், வருகைப் பதிவேட்டினையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் அவர்கள் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவு அட்டைக்கு பதிலாக பதிவுப் புத்தமாக வழங்கிட மருத்துவர்களுக்...
சென்னை: தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பி...
தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழக அரசின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழகத்தில் கடந்த 2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலா...
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய...
பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம் ஸ்ரீனிவாசா நகர் பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்...
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67க்குட்பட்ட பல்லவன் சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலில் மழைநீர் வெளியேறுவதை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல்...
மழை காரணமாக சென்னையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப.,. கூறினார்.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பா...