பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மேலும் மேற்குவங்க அரசின் 29 துணை வேந்தர் நியமன உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ரத...
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிரு...
இந்தியா ராகுல் காந்தி டெல்லி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீசார் காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றார். இதுகுறித்து டெல்லி போலீசார் ராகுல...
கவர்னர்களை அந்தந்த மாநில முதல்-அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றே நியமிக்க வேண்டும் என சர்க்காரியா கமிஷன் அறிக்கை கூறுவதால், இந்திய அரசியலமைப்பின் 155-வது பிரிவை அரசு திருத்துமா? என மாநிலங்களவையில் கேரளாவ...
போட்டித் தேர்வுகளை எழுத SC மற்றம் OBC மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாட...
அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் 3வது நாளாக முடங்கியது. நாட...
உளவு சாதனங்கள் மற்றும் கேமராவுடன் வந்த புறா ஒன்று ஒடிசா மாநில மீனவர்களிடம் சிக்கியது. இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகம் அர...
உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் கோஸ்வாமி, தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ளார்.500 மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை சுத்...
அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்க இன்று முக்கிய ஆலோசனை நடத்த உ...
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி நாளை டெல்லி செல்கிறார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற...
ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற தமிழ் ஆவண குறும்படத்திற்கும் என 2 இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கர்...
இந்தியாவில் ஒரு ஆணை மற்றொரு ஆணும், ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்ரியோ சக்கரவர்த்தி-அபய் தங், டெல்லிய...