மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பு, புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகள் மிக விரைவில் நடைபெறவுள்ளதையொட்டி செய்தித்துற...
(12.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அறிவிப்புகள் ச...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (11.12.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் சார்பில் உத்திரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் மகாகவி பாரதியார் வ...
(07.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பயன்பாட்டிற்கான வாகனத்தின் சாவியை மாவட்ட செய்த...
(07.12.2022) சென்னை,கோட்டும்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் “பாரதி யார்” இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகத்தை செய்தித் துறை அமைச...
செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள் சென்னை,மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தி...
மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட வஉசி பூங்கா வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனாருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை, தமிழக அரசின் செய்தித்துறை...
(17.112022) புதுடில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 41 - வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் உள்ள திறந்தவெளிகலையரங்கில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாத...
(16.11.2022) சென்னை, திருவல்லிக்கேணி, மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் செய்தித் துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அவர்கள், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய பத்திர...
(09.11.2022) சென்னை, ராமாபுரம் டி.வி நகரில், செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள்,அரசால் அறிவிக்கப்பட்ட சிலைகள் செய்யும் பணிகளை பார்வையிட்டார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக...
(09.11.2022) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள், பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய பத்திரிக்கையாளர்களின்...
பரம்பிகுளம் அணையின் பழுதடைந்த மதகை சீரமைக்கும் பணி நவம்பர் 20ம்தேதிக்குள் நிறைவடையும் -பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகைசரிசெய்யும் பணி நடைபெற்றுவருவதை செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் அவ...