கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் செய்தித்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு (13.05.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செ...
(03.05.2023) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரியமையாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பது தொடர்பாக கலந்தாய்வுக்...
(29.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், 'பாவேந்தர் பாரதிதாசன்' அவர்களின் 133-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து...
(27.04.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவு...
செய்தித் துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் (30.03.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் நான்காவது கூட்டம் நடைபெற்றது....
செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் (24.03.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில், செய்தித் துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், வரும் 2023 -2024...
செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபுஅவர்கள்,ஆகியோர் சென்னை அரசு மைய அச்சகத்தில் ரூ 1.15கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வண்ண டோனர் அட...
(14.3.2023) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அறிவிப்புகள் செயல்படுத்...
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அவர்கள் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் (09.03.2023) ஆய்வு மேற்கொண்டார்கள்:-...
செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பெரும்புலவர் ஔவை பெருமாட்டியாரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை(8.3.2023) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென...
(28.2.2023) கலைவாணர் அரங்கத்தில், செய்தித் துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொட...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லான் அவர்களுக்கு சிலையுடன் க...