செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி பத்திரிகை துறையில் நீண்ட அனுபவமும், “The NewIndian Express” நாளிதழில் இசை மற்றும் நடனம் தொடர்பாக பல ஆண்டு காலமாக விமர்சன கட்டுரை எழுதிய...
இன்று (20.4.2022) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள ஆறு மண்டல இணை இயக்குநர்களின் செயல்பாடுகள்தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்....
இன்று (13.4.2022) ராஜா அண்ணாமலைபுரம், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தினை, செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் அவர்கள்பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளதற்கிணங்க, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை, தலைமைச் செயலகத்தில் (12.04.2022) பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய ட...
செய்தித் துறை அமைச்சர் . மு. பெ. சாமிநாதன் சென்னையில் காலமான, தினமலர் நிறுவனர் .டி.வி.ராமசுப்பையரின் மூத்த மகனும், தினமலர் பங்குதாரரும், திருநெல்வேலி, நாகர்கோவில் தினமலர் நாளிதழின் ஆசிரியருமானடாக்டர்...
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்அவர்களின் இரங்கல் செய்திதினமலர் நிறுவனர் .டி.வி.ஆர். அவர்களின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி அவர்கள்...
(11.4.2022) சென்னை , ஓமந்தூரார் அரசினர் தோட்டம், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாமை செய்தித் துறை அமைச்சர்...
செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் அவர்கள்நல்லதங்காள் நீர்த்தேக்கத்தலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.மூலனூர் பேரூராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் இரண்டு தார் சாலைபுதுப்பிக்கும் ப...