செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், (14.02.2023) சென்னை, தரமணி,அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின், (Apolio Proton Cancer Centre) புதிய புரோட்டான் சிகிச்சை பிரிவில் (New Proton...
காங்கேயம் தில் புதிய நியாய விலை கடை திறப்பு. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சிகுட்பட்ட பாப்பினி பச்சாபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையினை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் திறந்து...
(04-02-2023) காலத்தால் அழியாத பல திரைப்படப் பாடல்களை பாடிய பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராம் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் மன வருத்தம் அடைந்தேன். திருமதி வாணி ஜெயராம் அவர்கள் தமிழ் மட்ட...
திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாக மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் புத்தகத்தி ருவிழாவை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் இணைந்து துவக்கிவைத்து,...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிஇடைத்தேர்தலில் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணியின் வெற்றிவேட்பாளர் திரு. E.V.K.S.இளங்கோவன்அவர்களுக்கு , செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் கை சின்னத்தில்வாக்களிக்கக்கோரி க...
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்தி இன்று மூத்த திரைப்பட சண்டை பயிற்சியாளரும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பல்வேறு மொழி திரைப்படங்...
குடியரசு தின விழா அணிவகுப்பு செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் ஆய்வு (25.01.2023) காமராசர் சாலை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவ...
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் காந்தி மண்டபம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் சென்னை, கிண...
முரசொலி நாளிதழின் துணை ஆசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த திரு. மு. ராஜா (வயது 56) அவர்கள் பொங்கல் நாளன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்...
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் (23.01.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் .எ.வ.வேலு அவர்கள், செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்கள் ஆகியோர்...
செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்களின் இரங்கல் செய்திபத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகளாக புகைப்பட கலைஞராக அனுபவம் வாய்ந்தவரும், தற்போது தி இந்து ஆங்கில நாளிதழில் புகைப்பட கலைஞராக பணியாற...
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மூதறிஞர் இராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்பட...