குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில், நான்கு பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.கடந்த ஆண்டு பாரிஸில் ந...
பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவரை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண்...
ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவஸ்) பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "21ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது. இன்னும்...
டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்த...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். வி.நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத...
ஜம்மு காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேநே்திர மோடி, நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100%-ஐ எட்டி இருப்பதா...
தற்போது சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸின் தாக்கம் இந்தியாவில் இருக்கிறதா என்று மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறையின் மானிட்டரிங் குழு நேற்று ஆலோசனை நடத்தியது.&...
பிரதமர் மோடி தலைமையில் இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும்...
உலக செஸ் சாம்பியன் குகேஷ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங்-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஒரிஜினல் செஸ் போர்டை குகேஷ்,...
பல துறைகளில் சிறந்து விளங்கும் 17 சிறுவர், சிறுமியர்களுக்கு பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.கலை, கலாச்சாரம், வீரதீர செயல், புதுமை கண்டுபிடிப்பு, அறிவியல்...
பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை...
முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதாரத் துறையின் பாரிய ஆளுமையாக விளங்கிய டாக்டர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்...