முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை, நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்துக்கு...
பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின்...
அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகளை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பிரதம...
நேற்று திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் வடகிழக்கு கவுன்சில் (என்இசி) மண்டலங்களின் 72-வது மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கிலுள்ள மாநிலங்களின் வளர்ச்சி குறித்து...
முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு...
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் பாரதிய கிஸான் சங்கத்தின் பொதுச் செuல...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது போராடும்...
இந்திய ரயில்வேயின் முதல் புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது எனவும், இது சராசரியாக 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புல்லட் ரயில் திட்டம் கு...
பிஹார் மாநிலத்தின் மதுபானி நகரில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50,294 பயனாளிகளுக்கு ரூ.1,121 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச...
புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறி...
இந்தியாவில் 'சோசலிசம்' என்ற கருத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது. குடிமக்கள் மீது திணிக்கப்படும் சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ச...
மகாராஷ்டிராவின் புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவையில், மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) 59 தொகுதிக...