லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என 5 புதிய மாவட்டங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களுக்கு தலைமையகம், எல்லைகளை வரையறுப்பது போன்ற...
லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்ற...
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், “நாடு முழுவதும்...
“பிஹாரில் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளிலும் ஜன சுராஜ் போட்டியிடும். இதில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள்” என ‘ஐ-பேக்’ அமைப்பின் நிறுவனர...
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகக் கூறி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதில்,...
ஐசிசியின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் முடிகிறது. ஏற்கெனவே 2 முறை பொறுப்பு வகித்த அவர் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதனையடுத்...
ஏலு வகை உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்காவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று W.H.O. தெரிவித்துள்ளது. அதாவது, சர்க்கரை, வறுக்கப்பட்ட உணவுகள், பாஸ்தா-பிரட், காபி, உப்பு, உருளை சிப்ஸ், பன்...
முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்கிறார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க். இது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ட்வீட்களை மஸ்க் பகிர்...
பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இண்டிகோ நிறுவனம...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு மீனவர் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி புதுதில்லியில் ஒன்...
நாட்டில் வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. மேலும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முன்னறிவிப்புத் திட்டங்களின் செயல்திறன் தணி...
ரயில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் சோமண்ணா அறிவுறுத்தியுள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா & கர்நாடகத்தின் சில பகுதிகள் வரை உள்ள சில த...