ராணுவ வீரர்கள் நேரடியாக ஈடுபடாமல், ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரஷ்ய ராணுவ தளம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இதுகுறித்து தெரிவித்தபோது, ரோபோக...
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்காசிய போர் சூழல் குறித்து தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினர்.சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில், மேற்காசிய பிராந்தியத்தின் தற்போதைய ந...
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எடையுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன.புதிய அறிவிப்பின்படி, அனுமதிக்கப்பட்ட எடை வரம்பை மீறும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்...
உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்து வருவதாக உலக வங்கி தலைவர் அஜய் பங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் வளரும் நாடுகளில் சுமார் 120 கோடி மக்கள் வேலை செய்யும் வயதை...
தேர்தல்களில் பயோமெட்ரிக் அடையாள முறையை அறிமுகப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த பொதுநல மனுவில்,...
தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு பின், லோக் சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543 இலிருந்து 850 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 3...
மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பான சாதனை படைத்துள்ளது.பெண்கள் பிரிவில் மீனாட்சி (48 கிலோ), பிரீத்தி (54 கிலோ), பிரியா (60 க...
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், புதுச்சேரியில் வரலாற்றிலேயே அதிகமான வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வ தகவலின்படி, புதுச்சேரியில் மொத்தம...
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் ஒரு பகுதியாக தொடங்கிய சுய கணக்கெடுப்பு முயற்சியில், இதுவரை 5.72 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் ஆன்லைன் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்துள்ளன.ஏப்ரல் 1 முதல் தொடங்...
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்தன. பிரதமர் மோடி மற்றும் ராகு...
ரிசர்வ் வங்கி, தனது சமீபத்திய பணவியல் கொள்கை குழு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ வட்டியை 5.25% ஆக மாற்றமின்றி வைத்துள்ளது.பொருளாதார நிலை, நிதி வளர்ச்சி மற்றும் எதிர்கால நிலவரங்களை மதிப்பீடு செய்த பிறகு...
மகளிருக்கு 33% ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு புதிய இட அதிகரிப்பு திட்டத்தை முன்வைத்துள்ளது. 2029 பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.திட்டத்தின் படி, லோக்சபா உறுப்பினர்...