2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்க...
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், 60 வயதை எட்டிய பெற்றோரை கவனித்துக்கொள்ள 45 நாள்கள் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் உ.பி. எம்.பி. சுமித்ரா முன்மொழிந்துள்ளார்.தற்போ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் நடைபெறவுள்ளது. இந்தத...
மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிரான வழக்கில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அதிரடியாக வாதாடினார். சுமார் 2...
இந்திய ராணுவம் சமீபத்தில் வங்காள விரிகுடாவில் நடத்திய போர் ஒத்திகை ஏவுதலில், பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை தனது இலக்கைத் தாக்கி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த ஏவுகணை இணையற்ற துல்லியம் மற்றும் அதிவ...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பிழைகளைச் சரிசெய்வதற்கான SIR பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 99.20% பேருக்கு இந்தப் படி...
நாட்டின் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மத்திய அரசு முக்கியத்துவ...
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று பதவியேற்கிறார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீத...
இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு புதிய திட்ட நிதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.டெல்லியில் உள்ள பாரத...
ESTIC 2025 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தற்போது தொழில்நுட்பத்தை வெறும் பயன்படுத்தும் நாடாக (நுகர்வோராக) இல்லை என்றும், மாறாக, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் உலக அளவில் முன்ன...
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, புதுடெல்லி, சாணக்யபுரி, கவுடில்யமார்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தினை முழுவதுமாக இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரிப்டோகரன்சியான பிட்காயின்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனை முன்னிட்டு, முதலீட்டாளர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 12 அடி உய...