மேற்கு ஆசிய நிலைமையை முன்னிட்டு இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் முழுமையாக தவறானவை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் , இந்திய அரசால் எந்த லாக்டவுன்...
மேற்கு ஆசிய பதற்றத்தின் பின்னணியில், இந்தியாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் S-400 வான்வழி பாதுகாப்பு அமைப்பின் மீதமுள்ள பிரிவுகள் இந்த ஆண்டில் பெறப்பட உள்ளன.இந்தியா 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவுட...
இந்தியாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு Navigation with Indian Constellation இந்தியப் பிராந்திய இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடு, பாதுகா...
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டும் என ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மான் தெரிவித்துள்ளார்.கோ...
பயணிகளுக்கான ரயில் டிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் திருப்பம் வழங்கப்படாது என்று புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.புதுடெல்...
இந்திய அரசு புதிய வருமானவரி விதிகள் 2026 ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட இந்த புதிய விதிகள், வரி நட...
மத்திய அரசு உடான் (UDAN) விமான இணைப்பு திட்டத்தை ₹28840 கோடி செலவில் விரிவுபடுத்த அனுமதி வழங்கியுள்ளது.இந்த புதிய திட்டம் முந்தைய ஒதுக்கீட்டைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதால், விமான நிலையங்கள் மேம்பாடு...
மத்திய அரசு செஸ் மற்றும் கூடுதல் வரி வசூலிப்பது அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற மக்களவையில் பேசிய அவர், அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் இந...
எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவி வரும் வதந்திகளை மறுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த உயர்வும் இல்லை என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இண...
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பழங்குடியினரை குறிக்கும் “வனவாசி” என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி கணக்கெடுப்பு அவசியம் என மீண்டும் வலியுறுத்தினார்.வடோதராவில...
மேற்கு ஆசிய மோதல் காரணமாக வர்த்தக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதால், இந்திய தொழில்கள் மாற்று எரிபொருள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளன.இந்த தட்டுப்பாடு சுரங்க மற்றும் கட்டுமான துறைகளில் பெரும் தாக்கத்தை...
இந்தியா தனது பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகளாவிய சுகாதார துறையில் கொண்டு செல்ல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பட்ஜெட்டை இரட்டிப்பு அளவில் உயர்த்தி, இந...