ஆபாச படங்களை நீக்குவதில் தாமதம்: ஃபேஸ்புக் மீது கேரள காவல் துறை கிரிமினல் வழக்குப் பதிவுஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச படங்களை நீக்க தாமதித்த காரணத்துக்காக, அந்தத் தளத்தின் மீது வழக்குப...
எக்ஸ்-இல் மாயமாகும் போட்டோக்கள்.. எலான் மஸ்க்-இன் அடுத்த பயங்கரம்..!எக்ஸ் (முன்பு டுவிட்டர்) மிகப்பெரிய ரிபரிாண்டிங்கை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பல மாதங்களில் எக்ஸ் தளத்தில் பெயர் மற்றும் லோகோ உள்பட...
சந்திரயான்-3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 ஆர்பிட்டர்நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்ட...
சந்திராயன் 3- விண்கலத்தின் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திராயன் -3...
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்த...
உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் மீதான ஆக்ரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பன...
சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.இந்தப் புதிய உத்தரவின்படி, செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்,...
கூகுள் க்ரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. தனிப்பட்ட விவரங்கள், பாதுகாப்பு விவரங்கள் இந்த browserஆல் வெளியாவதுடன் வெளியில் இருந்து வரக்கூடிய Malici...
கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிக...
அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சமீப காலமாக இந்தியர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியான வைபவ் தனேஜா (வ...
சென்னை: நிலவிலிருந்து 100மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்குள்சந்திராயன்-3 செல்வதுதான்மிகவும் முக்கியமான கட்டம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத்தெரிவித்துள்ளார்.நிலவிலிருந்து 100 மீட்டர் தொலைவுவரை சந்திரயான்-3 வ...
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ம் தேதி எல...