ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்துடன் எல்எம்வி3 எம் 4 ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது. விண்கலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஆக.23ம் தேதி ந...
விண்கலம் பூமியில் இருந்து 179 கி.மீ நீள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாகநிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெர...
சந்திரயான் -3 விண்கலத்திற்கு பல்வேறு உதிரிபாகங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:போவாயில் உள்ள தொழிற்சாலையில், 'மிடில் ச...
பிரதமர் மோடியை பிரான்ஸ் நாட்டுக்கு வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ேரான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) பிரான்ஸ் செல்கிறார்.பிரான்ஸ்...
ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறக்கிய த்ரெட்ஸ் செயலி 5 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு செயலியும், எந்த ஒரு இணையதளமும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை....
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதி...
இந்த வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய...
ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ -AI) திறன் கொண்ட ரோபோக்கள் தங்களால் இந்த உலகத்தை மனிதர்களைவிட சிறப்பாக வழிநடத்த இயலும் என்று உறுதியளித்தன. அதே வேளையில்...
சர்வதேச நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட GCRG குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது.உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்...
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ரூ.45,100 கோடி நிதி திரட்டியுள்ளதாக Tracxn தகவல் தெரிவித்துள்ளது. Tracxn வெளியிட்ட குறிப்பில், 'நிதி திரட்டுவதில் USA முதல் இடத்தி...
இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வருகிற (ஜூலை) 14-ந்தேதி அன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவ...
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு...