மருத்துவத்துறையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள 50% சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குளோபல் டேட்டா நடத்திய ஆய்வில், 'விலைமதிப்பற்ற மனித உ...
நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ச...
பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்த...
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பேரிடர்களை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஜி20 மாநாட்டின் பணிக்குழு கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா வலியுறுத்தினார்.உலகளவில் பொருளாத...
சமூகவலைதளமான ட்விட்டரின் பெயரை ‘X' என மாற்றினார் அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். தொடர்ந்து,ட்விட்டரின் லோகோவான குருவி படமும்‘X' என மாற்றப்பட்டது. மேலும் வீடியோ,ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங...
இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பல், வியட்நாம் கடற்படைக்கு நேற்று முன்தினம் பரிசாக வழங்கப்பட்டது.தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடக்குப் பகுதி சீன எல்லையை...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் எஸ்எஸ்எல்வி எனப்படும் ராக்கெட்டுகளை ஏவிவருகிறது. இந்த ராக்கெட்டு...
20 நாடுகளின் சக்தி வாய்ந்த குழுவான G20ஐ 2023 ஆம் ஆண்டிற்கு வழிநடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் பிரதிநிதிகள் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கல்வி, நிதி, சுகாதாரம், விவசாயம...
ட்விட்டர் லோகோவிற்குவிரைவில் விடைக் கொடுக்கலாம்என்று எலான் மஸ்க்தெரிவித்துள்ளார்.பிரபல சமூக ஊடக தளமானட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லாநிறுவனத்தின் உரிமையாளர்எலான் மஸ்க், 44 பில்லியன்டாலருக்கு கடந்த ஆண்டுவாங...
இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா, லண்டனில் ரூ.1,200 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர் ஆன்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளார். சமீப ஆண்டுகளில், லண்டனில்...
செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைப்பதில் இந்தியா போன்ற ஒத்த சிந்தனையுள்ள நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர் இன்று தெரிவித...
மந்தமாகும் உலக பொருளாதார சூழலில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை தக்க வைத்துக்கொள்ள பல முயற்சிகளை செய்து வருகிறது.வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை இணையதள வாயிலாக தேடுபவர்கள்...