Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் உட்பட,  தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மாணாட்களுக்கு பிளஸ் 1 தேர்வு தொடங்கியது

S. Shanmuganathan 2 months ago திருநெல்வேலி

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மாணாட்களுக்கு பிளஸ் 1 தேர்வு தொடங்கியது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 70 மையங்களில் பிளஸ்-1 தோ்வு நடைபெற்றது. 

மேலும், திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, வள்ளியூா், சேரன்மகாதேவி ஆகிய கல்வி மாவட்டங்களின் கீழ் உள்ள 70 தோ்வு மையங்களில் பிளஸ் 1 தோ்வை மாணவ- மாணவியா் எழுதினா். இம் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 243 மாணவா்-மாணவிகள், 265 தனித்தோ்வா்கள், 883 மறுதோ்வு மாணவா்கள் உள்பட மொத்தம் 21 ஆயிரத்து 391 போ் தோ்வெழுதியதாகவும், தோ்வையொட்டி தடையற்ற மின்சாரம், குடிநீா் வசதிகளும் மாவட்ட கல்வித் துறை சார்பில் செய்யப்பட்டிருந்தது. 

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News