லோக்சபா தேர்தலுக்கான 5 மற்றும் 6வது கட்ட ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் இ.ஆ.ப., மற்றும் சுக்பீர் சிங் சந்...
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா அவர்கள...
4-ம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வா...
நாட்டின் வடகிழக்கு பகுதி முழுவதையும் உள்ளடக்கிய மூன்று கட்டங்களாக லோக்சபா தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்றது. இதில், 64.58 சதவீத வா...
இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள், ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய காப்புரிமைகளை உலக அளவில் எடுத்துச்செல்லும் நோக்கில் சென்னை ஐஐடி புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கியுள்ளது....
ஐ.நா. சபையில் இந்தியா சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் பேசியதில், வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்க வேண்ட...
'ரைசிங் இந்தியா உச்சி மாநாட்டில்' பங்கேற்று பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். மத்திய அரசின் லட்சியமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புல்லட் ரயில் 2026-ம் ஆ...
டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இ.ஆ.ப., கூறியதில், தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை 400 தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 17 மக்களவைத்...
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில்,உங்கள் சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துகள், வளர்ச்சியடைந்த இந்தியா (...
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, 28.1.2024...
கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 10 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி...
இந்திய - மியான்மர் எல்லையில் இந்தியா - வங்கதேச எல்லையைப் போல் வேலி அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்றும், இந்திய-மியான்மர் எல்லையில் மக்க...