தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களை (24.11.2022) தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி மிக்கேலா குச்லர் அவர்கள் சந்தித்துப் பேசினார். உடன்...
9:20 AMஹலோ 9:22 AMஅதுக்குள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு ஒன்றை வழங்கியிருந்தார் இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை எடப்பாடிபழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளா...
மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீட...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டத...
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்த போது வலியுறுத்தியதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட...
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.11.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், பேரூராட்சிகள் துறையில் பணிபுரிந்து பணிக்கால...
‘மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான ந...
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், மாநில போலீஸாரே வழக்கை விச...
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்களை (21.11.2022) தலைமைச் செயலகத்தில், மறுசீரமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி.பாரதிதாசன், உறுப்பினர்கள் முனைவர் எஸ...
மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றதுதமிழ்நாடு...
பள்ளி மாணவர்களுக்கு அலர்ட் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வருவதால் இன்னும் சற்றுநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது. சென்னை, திருவள்ளூர், செங்...
(18.11.2022) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் முன்னிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் மற...