2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும். இதை அடைய தமிழகத் தொழில் துறை தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறது என்பதைநானும் அறிவேன், நீங்களும் நன்கு அறிவீர்கள். அதன் ஒரு...
கோவை, நவ.5: தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மேம்பாடு பணிகளுக்காக பண வரம்பு அதிகரிக்கப்பட்டு மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்டோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப...
தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பரந்தூர் விமான நிலையம் அவசியம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே, 2028ம் ஆண்டுக்குள் ரூ.20ஆயிரம் கோடியில் பரந்தூர் விமான நிலையம் ச...
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீண்ட நாட்களாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்நிலையில், அரசு பிறப்ப...
பெருநகர சென்னை மாநகராட்சி, வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட பட்டாளம், ஆஞ்சநேயர் கோயில் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை டீசல் மோட்டார் பம்புகள் மூலம் டெமல்லஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் வெளியேற்றப்படுவ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (2.11.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள...
தமிழகத்தில் புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதியளிப்பதில் திருத்திய நடைமுறைகளை நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்ட...
தமிழக சட்டசபையில் கடந்த 19ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இனிமேல் ஆன்லைன்...
மாற்றுத்திறனாளிகளின் திறமை வெளிப்படையாக தெரிவதில்லை. தொண்டு நிறுவனங்கள் இவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என தமிழக கவர்னர் ரவி பே...
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான .மு.க. ஸ்டாலின் அவர்களிடம் (27.10.2022) தலைமைச் செயலகத்தில்,மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், உறுப்பினர...
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புகைப்பட வாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்க முறைத் திருத்தம் 01.01.2023 தேதியினை தகுதியாக கொண்டுஅறிவிக்கப்பட்டுள்ளது2. இப்பணிகளை கண்காணிக்கும் பொருட்டு. இந்தியத் தேர்தல் ஆணை...
தமிழகத்தில் ஆப் மூலம் செய்யப்படும் இருசக்கர, ஆட்டோ, கேப் முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் டா...