ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான எஸ். கந்தசாமி மார்ச் 16, 2...
85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த ஏற்பாடுகளை தேர்தல்...
ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் BLA 2 நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் K.P. முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார். ஈரோடு...
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் BLA 2 நிர்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் K.P. முத்...
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்...
ஈரோடு மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 700 வரி தொடர்பான விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும...
ஈரோடு,ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 அரசு பொதுப்பள்ளியில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கேடயம் வழங...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய மக்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. மதியத்துக்குள் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகு...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவுக்கான நேரம் மாலை 6 மணிக்கு முடிந்தாலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காத்து இருந்ததால், டோக்கன் வழங்கப்பட்டு அனை...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.69 சதவீதம் வாக்...
குடும்பத் தலைவிகளுக்கு, மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். இது இடைத்தேர்தல் அல்ல, எடைத்தேர்தல் என ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஈரோடு கிழக்கு தொ...