பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள், பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அமெரிக்காவை சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதன் அடிப்படையில்...
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ரா...
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்...
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் தங்கவேல் கூறியுள்ளார். கேஸ் சிலிண்டர் விலை, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத...
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 1.000 தனியார் பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கடந்த சில...
தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த ஈ.வி.கே. சம்பத்தின் 98வது பிறந்தநாள் நேற்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர் ஈ.வி...
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்திகளை பரப்பியது பாஜக தலைவர்கள்தான்: கே.பாலகிருஷ்ணன்தமிழ்நாட்டின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள்தா...
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில்...
: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை 66,233 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். பல கோடி செலவழித்தும் படுதோல்வ...
தேர்தல் ஆணையம் மீது முன்னாள் மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே கடுமையாக தாக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் மும்பையில் மராத்தி மொழி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்...
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற ம...
ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு: மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறதுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் 2.2...