காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறு...
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த...
பிரதமர் மோடியை அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில், தனக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் தாக்கல் செய்த மனு, குஜராத் உயர் நீதிமன்றத்தில், இன்று ( மே 2...
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார...
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் நாளில் இருந்து, அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என மங்களூர் தேர்தல் பரப்புரையின் போது ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். காங்...
பிரதமர் மோடி நேற்று முன்தினம் டி.வி. செய்தி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசுகிறபோது தமாஷாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ஒரு பேராசிரியரின் மகள் தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். மகளின் த...
பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதன...
காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தர்சிங் ஹூடா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மோடி அரசு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறு...
காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்...
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள...