அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நேற்று பதவியேற்றார். ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள...
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இதன்மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக உள்ளார். டெ...
கோதுமை, கடுகு,பார்லி, பருப்பு போன்றவற்றின்குறைந்தபட்ச ஆதரவுவிலையை (எம்எஸ்பி)உயர்த்துவதாக மத்திய அரசுகடந்த வாரம் அறிவித்தது.கோதுமையின் எம்எஸ்பிவிலை குவிண்டால் ஒன்றுக்ரூ.2,015-ல் இருந்து ரூ.2,125 ஆகஉயர்...
இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. 2024 மக்களவை தேர்தலுக்குள் காங்கிரஸ் எழுச்சி கண்டே ஆக வேண்டும். இல்லையெனில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். மூன்றாவது அணி, நான்காவது அணி என பிராந்திய...
புது தில்லி,2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதையடுத்து அக்கட்சியின...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, மல்லிகார்ஜூன கார்கே 50%-க்கும் அதிகமான வாக்குகளுடன்...