காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இம்மாத இறுதியில் இங்கிலாந்து ெசல்கிறார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியில் உரையாற்றுகிறார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்...
அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்ததா...
திருவனந்தபுரம்: ராகுல்காந்தி எம்பி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ நடை பயணத்தை தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை தொ...
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பணவிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந...
“அதானி உடனான பிரதமர் மோடியின் தொடர்பு...” - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அடுக்கிய விமர்சனம் மக்களவையில் உரையாற்றும் ராகுல் காந்திபுதுடெல்லி: “2014-ல் ரூ.66,000 கோடியாக இருந்த கவுதம் அதானியின் சொத்து...
பாஜகவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க்...
இந்தியாஅதானி குறித்த விவாதத்தை தவிர்க்கவே மோடி முயற்சிப்பார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்...
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி சமீபத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். இறுதிக்கட்டமாக காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கு காஷ்மீர் பண்டிட்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். இ...
தி.மு.க. கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...
முழுமையாக அறியாமல் பேசக்கூடாது - காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்துகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த அம்ச...
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் ஸ்ரீநகரில் நாளை நிறைவு: 21 கட்சிகளில் 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்புகன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைபயணம் நாளை ஸ்ரீநகரில் நிறைவு பெறுகிறது....
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஸ்ரீநகரில் இன்று தனது நடைபயணத்தை முடிக்கும் ராகுல், நாளை யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியி...