சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக மாநிலம் கோலாரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அதே...
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்...
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி.பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.இதைக் கண்டித்து நாடு முழு...
எனது எம்.பி. பதவி, வீட்டை அவர்கள் (பாஜக) பறிக்கலாம் அல்லது என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், நான் வயநாடு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காக இயங்குவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது” என்று கடந்த...
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, 'இன்சாப்' என்ற அமைப்பை நடத்தி வருகிற முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அடுத்த ஆண...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், அவரது வருக...
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘ உண்மையை...
பிரதமர் மோடி குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மேல்மு...
: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்ந...
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வி...
ராகுல் காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளோம்: செல்வப்பெருந்தகைதமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில்...
‘‘நாடாளுமன்றத்தில் இருந்து என்னை வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் நாட்டின் ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து போராடுவேன்’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்...