கோவை, ஜூன் 11: கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. அதன் படி நேற்று தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 77வது வார்டு ராமம...
கோவை, ஜூன் 8 கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளமறிவியல் படிப்புகளுக்கு தற்போது வரை 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாடு வேளாண் பல்கல...
கோவை ஜூன் 7: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 500 நல்வாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 95வது வார்டுக்குட்பட்ட குறிச்சி பிரிவு-என்.பி. இட்டேரி பகுதி...
ஜூன் 7 கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், கூடுதல் எஸ்பி கரீமா, ஏடிஎஸ்பிக்கள் ஆறுமுகம், சுரேஷ் பங்கேற...
கோவை, ஜூன் 6 கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.கோவை உக்கடம்- ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் செல்வத...
கோவை, ஜூன் 4: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் த...
கோவை, ஜுன் 3: கடந்த ஏப்ரல் மாதம் ஹோலி பண்டிக்கை மற்றும் வதந்தி காரணமாக கோவை மாவட்டத்தில் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களில் 50 சத...
தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.அதன் படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி...
கோவை, ஜூன் 1: கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலம் மன்ற கூட்டம் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார்...
கோவை, மே 31: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்தோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொட...
கோவை, மே 30: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையம் முதல் அன்னைபிள்ளையார் கோவில் வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக...
கோவை, மே 26: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:தமிழக அரசு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக்கும் பொருட்டு “படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கா...