கோவை, ஜன.22: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல். விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.கோவை சுல்தான்பேட்டை சித...
கோவை, ஜன. 21 கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் ரோபோ மூலம் பாதாள சாக்கடையை அடைப்புகளை சரி செய்யும் பணியினை மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்...
கோவை, ஜன. 20 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு முகாம் வரும் 19 மற்றும் அடுத்த மாதம் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:க...
கோவை, ஜன.19: முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:முறைகேடுகளை தவி...
கோவை, ஜன. 18: காவி உடை அணிந்து, பட்டையுடன் திருவள்ளுர் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்...
கோவை, ஜன.17 கோவை மாநகர போலீஸ் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர போலீஸ்...
கோவை, ஜன. 13: கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்...
உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை 'அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்' எனப்படும் 'ஓஏஜி' நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும் இது. நே...
கோவை, ஜன. 12: கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், லாரி சர்வீஸ், தனியார் மற்றும் அ...
கோவை, ஜன.10 கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் கொரோனா விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சமூக வலைத...
கோவை, ஜன.8: கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன. அந்த 5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 202...
கோவை, ஜன.7 கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் முறைகளை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கற்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட “பி...