கோவை, பிப். 11: கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம்-2, வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் ராமகிருஷ்ணாபுரம்...
கோவை, பிப். 11: கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வினை மேயர் கல்பனா ஆனந்தகுமார்,...
கோவை, பிப். 11: பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலப் பணிகளுக்காக குழாய் இணைப்பு பணிகள் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்...
கோவை, பிப். 11: கோவையில் பசுமைதாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தலைமையில் நொய்யலாறு மீட்பு கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.கோவையின் முக்கிய நீர் ஆதரமாக விளங்கும் நொய்யலாற்றை மீட்க,...
கோவை, பிப்.10: சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஜனாதிபதி கோவைக்கு வர உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி மாலை கோவைக்கு வருகிறார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக வரும் இவர், கோவை விம...
கோவை, பிப்.10: கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் காளப்பட்டி அருகேயுள்ள வீரியம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்...
கோவை, பிப். 10: கோவையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 2,100 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற வழக்கில், கடந்த ஏழு வருடங்களாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மேட்டுப்பாள...
கோவை, பிப். 10: கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆதிதிராவிடர் பழங்குடியின மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவ, மாணவிகள் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இணையவழி பதிவேற்றம்...
கோவை, பிப். 10 கோவை மாவட்டம் முழுவதும் 46 தனிப்படை குழுக்கள் மூலம் கஞ்சா வேட்டையாடிய காவல்துறையினர். அதிரடியாக 29 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்...
கோவை, பிப்.9. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிக...
கோவை, பிப். 8: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் தற்போது 6 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கூடுதலாக 5 ரோபோக்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்...
கோவை, பிப். 8: கோவை மாநகராட்சி வ.உ.சி.உயிரியல் பூங்காவில் சுகாதாரம் மற்றும் பறவைகள், விலங்குகளின் ஆரோக்கியம் பற்றியும் விலங்குகளும் வழங்கப்படும் உணவுகள் தரம் குறித்து கேட்டறிந்தார். அப்போத...