கோவை, பிப். 25: ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதி போதுமானதல்ல என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கூடுதல் நிதி கேட்பது என கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்மார்ட்...
கோவை, பிப். 25 கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:கோவையில் இருந்து கனிமவளங்கள் சூறையாடப்படுகின்றன. தினமும் 1600 க்கும் மேற்பட்ட லாரிகளில...
கோவை, பிப். 23 கோவை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளதாக, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் வணிக வளாகத்தில் 15 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மே...
கோவை, பிப். 21: மதுரை } திருமங்கலம் இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுத...
கோவை, பிப். 21: கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார்.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூ...
கோவை, பிப். 21-திருப்பூரை சேர்ந்தவர் சங்கர்(30). இவர், திருப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று அதிகால...
கோவை, பிப். 21: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் காரை நிறுத்திவிட்டு குடி போதையில் காருக்குள்ளேயே உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.சாலையில் நீண்ட நேரம் கார்...
கோவை மாநகராட்சி சார்பில் கோவை மாநகர் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அவ்வப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது அனுமதிற்ற கடைகள் சாலை ஓரங்களில் போடப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது கோவை மாநக...
கோவை, பிப். 20: கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பணியாளர்கள் தினத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கல்லூரியில்...
கோவை, பிப். 20: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் காஸ்மாபேன் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ், சிவ சண்முககுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 20 தொழில் அமைப்...
கோவை, பிப். 20: கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் தமிழக டி.ஜி.பி. திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை சரி பார்த்தார். மேலும் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம...
ஈரோடு, பிப். 20: ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது....