கோவை, பிப். 18:வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மலைக்கு செல்லும்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லும்போது ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட...
கோவை, பிப். 18 கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (25). கூலி தொழிலாளி. இவர் மீது பல்வேறு பகுதியில் அடிதடி மோதல் வழக்குகள் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் (22)...
கோவை, பிப். 18 கோவை கோ இண்டியா அசோசியேஷன் தலைவர் கார்த்திக் கூறியிருப்பதாவது:கோவையில் உள்ள கோ இண்டியா அசோசியஷன் பயிற்சி மையத்தால் மதுக்கரை வட்டத்தில் உள்ள படித்த 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு...
கோவை, பிப். 18 கோவை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி இணைக்கப்பட்டன. அப்போது, பழைய, புதிய வார்டுகள் ஒருங்கிணைக்கப்பட்டு 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. ஏ...
கோவை, பிப். 17: கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்...
காண்டாமிருக வண்டு இனக்கவர்ச்சி பொறியை, சந்தை விலையைவிட நான்கு மடங்கு அதிக விலைக்கு வாங்கும் வேளாண் துறை தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் :வானதி சீனிவாசன் வலியுறுத்தல்கோவை, பிப். 15: பா.ஜ...
கோவை, பிப். 15; கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 25ஆம் ஆண்டு புஸ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர...
கோவை, பிப். 14:கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோயில்கள், தியேட்டர்கள், பூங்காக்களில் காதலர்கள் குவிந்தனர். பரிசு பொருட்கள் பரிமாறிக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டன...
திருப்பூர்,பிப்.14: திருப்பூரிலிருந்து கோவை சிறைக்கு அழைத்து சென்ற குற்றவாளி தப்பியோடிய விவகாரத்தில் அவரை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவை சேர்ந்தவ...
கோவை, பிப். 14: கோவை உக்கடம் பகுதியில் டி.கே. மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளைகிழக்கு போன்றவைகள் வரத்து இருக்கும். இங்கு...
கோவை, பிப். 14: கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் நேற்று கூறியதாவது: கோவை மாநகராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் அதாவது ஜன.12ம் தேதி முதல் பிப்.8ம் தேதி வரை கோவை மாநகர மக்கள் மாநகராட்சிக்கு வழங்கிய முழு...
கோவை,பிப்.12 கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், 24 சிறப்பு அமர்வுகள் மூலம் காசோலை வழக்குகள்,...