தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் சிகிச்சை முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்புதமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று சு...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.. . ஸ்டாலின் அவர்கள் (4.3.2023) தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில...
16 நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.208 கோடி ஒதுக்கி அரசாணைஇரண்டு மாநகராட்சிகள், 14 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.208.77 கோடி மற்றும் மழைக்காலங்களில் வெள்ள...
(24.02.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராசர் சாலை, தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச...
தமிழ்நாடு தகவல் ஆணையர் நியமனம்- மார்ச் 3 ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்.தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக நிரப்பப்படாமல் உள்ளது இதற்காக ஓய்வுபெற்ற...
ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு (SCSP) கடந்த 6 ஆண்டுகளாக ஒதுக்கிய நிதியில் ரூ.5,318 கோடி நிதி பயன்படுத்தவில்லை என்பதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஆதிதிராவிடர் மக்களை சமூக, பொருளாதாரம் மற...
கொடநாடு கொலை வழக்கு சேலம் மாஜி எஸ்பியிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு: டிஎஸ்பி தலைமையிலான குழு திருச்சியில் முகாம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். சேலம...
தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் பரிசீலிக்கவில்லை.! தமிழ்நாடு அரசு கல்வி கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்: மாநில கல்விக்குழுவினர் விளக்கம்தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் பரிசீலிக்கவில்லை. தமிழ்நாடு...
விறுவிறுப்பு காட்டும் போலீஸ்:மேலும் இருவர் கைதுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீஸார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் ஹரியானாமாவட்டத்தில் இருந்து மேலும் இரண்டு பேரை போலீ...
குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிக்கப்படாது என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைபாடுகள...
தஞ்சை திருபுவனத்தில் உள்ள தருமபுர ஆதீன சொத்துகளை கையகப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஸ்ரீகம்பஹரேஸ்வரர் கோயில் சொத்துக்களை கையகப்படுத்திய தாசில்தார் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை வித...
தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகள் மற்றும் 3 பெண்கள் தனிச்சிறையில் கைதிகள் துணி துவைக்க, சிறைத்துறை சார்பில் 760 லட்சம் செலவில் வாஷிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100 கிலோ துணிகள...