தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து. உஷார் in2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில்14 மாநிலங்களின் உட்கட்டமைப்பு, இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் என்று என XDI வெளியிட்ட ஆய்வறிக்கையில்எச்சரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்...
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்.ஆர் .செல்லும் சாலையில் அமிர்தா புத்தகம் நிலையம் அமைந்துள்ளது.அமிர்தா புத்தகம் நிலையத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி பிப் 19 முதல் மார்ச் 19 வரை ஒரு ம...
தமிழ்நாடு அரசிற்கும் ஒலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் ...
போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுபோலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நா...
சமீபத்தில் ஒரு மருந்துக் கடைக்குச் சென்றிருந்தபோது, வட இந்தியத் தொழிலாளர்கள் சிலர் அங்கு வந்ததைப் பார்த்தேன். அவர்களைக் கண்டதும் மருந்தாளுநர், வலிநிவாரணிகளை அவர்கள் கேட்காமலேயே எடுத்துக்கொடுத்தார்.தொட...
அகத்தியர்’ எனும் சிறிய ரக செயற்கைக்கோள் தயாரிப்புக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் 4 நாள் பயிற்சிஅகத்தியர்’ செயற்கைக்கோள் தயாரிப்புக்காக தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் 4 நாட்கள் ப...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (14.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 20...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள் வருமாறு:- கேள்வி:- அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா? பதில்:- சிறைக்கைதிகள்...
கோவையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டு கடன் வாங்கியவர், தவணை தொகையை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த வங்கி நிர்வாகம், கடன் வாங்கிய வீட்டை கையகப்படுத்தியது. பின்ன...
அண்ணா பல்கலை.அருகே அப்துல்கலாமுக்கு சிலைசென்னை அண்ணா பல்கலை. வளாகம் அருகே அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ...
தமிழகத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம்; ஆனால் செயல்பாடு அதற்கு ஏற்றதாக இருப்பதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'பிரதமர் மோடியும் அம்பேத்கரும...
பணியாற்ற வேண்டும்.அரசு திட்டங்களை செம்மையாக நிறைவேற்றிட துறைகளுக்கிடையான ஒருங்கிணைப்பு அவசியம். அனைத்து திட்டங்களுமே அரசின் திட்டங்கள்தான் என்பதை மனதில் நிறுத்தி அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஆய்வ...