சென்னை பல்கலை.யில் தடையை மீறி மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள்தடையை மீறி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர்....
எழும்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் - தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உறுதிசென்னை எழும்பூர், காட்பாடி, புதுச்சேரி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, எர்ணாகு...
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடை ரத்துசென்னை: உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக உணவு பா...
நாளை குடியரசு தின விழாவையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை - சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புகுடியரசு தின கலை நிகழ்ச்சிகளுக்கான 3-வது கட்ட ஒத்திகை, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நேற்று ந...
சென்னை ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட உள்நாட்டின் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான பார் ஓஎஸ்-ஐ ஒன்றிய அமைச்சர்கள் நேற்று சோதித்து பார்த்தனர். மொபைல் போன் செயல்பட இயங்குதளம் (ஆபரேட்டிங் சிஸ்டம்) அவசியமாகும். த...
“அண்ணாமலையின் யாத்திரையே பாஜக அரசுக்கு இறுதி யாத்திரையாக அமையப் போகிறது” என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் கூறியுள்ளார்.மதுரையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சா...
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக ஆர்.டி.ஐ மூலம்...
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்களை (23.01.2023) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான செக் குடியரசு தூதர் டாக்டர் எலிஸ்கா சிகோவா அவர்கள் (Dr. Eliska Zigova) சந்தித்து பேசினார். இச்சந்தி...
நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரம் கொண்ட டவர் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இட...
தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தமிழ்நாட...
தமிழக காவல்துறை வாரிசுகளுக்கு 10சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்து நேற்று ஆணை பிறப்பித்...
கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி முருகன் கோயில் குடமுழுக்கு ஜன. 27-ல் நடைபெறுகிறது. முருகன் தமிழ் கடவுள். இதனால் குடமுழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதப...