தமிழகத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம்; ஆனால் செயல்பாடு அதற்கு ஏற்றதாக இருப்பதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'பிரதமர் மோடியும் அம்பேத்கரும...
பணியாற்ற வேண்டும்.அரசு திட்டங்களை செம்மையாக நிறைவேற்றிட துறைகளுக்கிடையான ஒருங்கிணைப்பு அவசியம். அனைத்து திட்டங்களுமே அரசின் திட்டங்கள்தான் என்பதை மனதில் நிறுத்தி அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும். ஆய்வ...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடிகள் நீடிப்பதால் பொதுமக்கள் தவிக்கின்றனர். அதனால், 90 சதவீதம் பேர் ஆதாரை இணைத்துவிட்டனர் என்று மின்துறை அமைச்சர் கூறுவது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது....
சென்னை: மனைப் பிரிவு அனுமதி, சொத்துவரி கணக்கீடு, வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்லைனில் பெறப்பட்ட நிலப் பதிவேடு நகல்களில் வருவாய் துறையினரின் சான்றொப்பத்தை கேட்க கூடாது என்று ந...
கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவ...
ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடான முறையில் ஆவினில் விதிகளை மீறி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது....
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (7.2.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவினை மறுமேம்பாடு செய்வதற்கான ஆலோசனைக் க...
ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் சிப்களை தயாரித்த திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 10 பேர், நாளை இஸ்ரோ செல்ல உள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உட்பட நாடு மு...
கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், ப...
தாமதமின்றி நலத்திட்ட உதவிகளை வழங்க ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவுமுதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழ...
இலக்கிய மலர் 2023" என்ற சிறப்பு மலரினை வெளியீடுதமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்கள் (4.2.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (3.2.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள், மருத்துவப...