வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுடன் இந்தியாவில் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களின் அன்றாட வாழ்வில் ஏற்படு...
வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பரா உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் மூத்த வழக்கறிஞர் நியமனத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கொலிஜியம் நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டு...
2017 முதல் 2021 வரையிலான சிவில் சர்வீஸ் மெயின் ஆட்சேர்ப்புக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைத்த 4,371 பேரில் 63% பேர் பொறியியல் பட்டதாரிகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வேட்...
இந்த விழாவில் ஆத்மநிர்பர் பாரத் வடிவமைப்பு மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும் ஏழு ஆய்வு வெளியீடுகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய மோடி, இந்தியாவின் வளமான கலாச்சா...
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ பதவிகளை வென்ற 9 மக்களவை எம்பிக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார். நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல் உள்ளிட்ட ஒன்பது மத்திய அம...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மேலாண்மை நிறுவனங்களின் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தினார். லக்னோவில் லக்ன...
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதி இருந்தும், மாநில மொழிகளில் வினாத்தாள்களை வெளியிடும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முடிவு குறித்து உயர...
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், விரைவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த இந்தியா தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்ச...
முதலீட்டாளர்களை ஈர்க்கவும், தொழில்களை மேம்படுத்தவும் உத்தரகாண்டில் 2 நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். டெல்லி, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், மும்பை மற்றும...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ஏராளமான தெலுங்கானா மக்கள் முன்னிலையில், மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் டாக்டர் தம...
மக்களவையில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. காஷ்மீர் முழுவதையும் கைப்பற்றாமல் போரை நிறுத்த நேரு எடுத்த முடிவு...
காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகளை உள்ளடக்கிய இந்தியக் கூட்டணி, காங்கிரஸ் தலைவர் கார்கேவின் வீட்டில் கூட்டம் நடத்தியது. கூட்டணி ம...